ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களும் ஆகும்...
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதனை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும், உன்னிடம்தான் உள்ளது. நிரந்தரமாக்கினால் நீ நோயாளி. தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி...
போகும் போதே என்னை ரசித்துக் கொண்டே போ… திரும்பி வரமாட்டேன் உனக்காக.. இப்படிக்கு வாழ்க்கை...
-------------------------------------------------------
Tamil Kavithaigal, Tamil Status Kavithai, and Tamil Quotes - Share Kavithai in Social Status, Stories, and Reels. Kavithai kural வாழ்க்கை கவிதைகள் , காதல் கவிதைகள் , கவிதை குரல்
Comments
Post a Comment